அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சிகள்!!

விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2025-26 கல்வியாண்டிற்காக பகுதி நேர கிராமிய கலைப் பயிற்சிகள் (தெருக்கூத்து, பறையாட்டம், பம்பையாட்டம், மல்லா்கம்பம்) ஜூலை 4 முதல் தொடங்கவுள்ளன. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் சேர அனுமதி. ஆண்டு கட்டணம் ₹500. வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4–6 மணிக்கு பயிற்சி நடைபெறும். முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு: வீ. கோபாலகிருஷ்ணன் – 99527 98623.

 

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.