விழுப்புரம் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, இன்று அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் உற்சவர் மற்றும் மூலவர் அம்மன்களுக்கு 2,51,000 வளையல்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு திருக்காட்சி அளிக்கப்பட்டது.


விழுப்புரம் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, இன்று அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் உற்சவர் மற்றும் மூலவர் அம்மன்களுக்கு 2,51,000 வளையல்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு திருக்காட்சி அளிக்கப்பட்டது.