விழுப்புரத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று (11.02.2025) முருகன் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள்
விழுப்புரத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று (11.02.2025) முருகன் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள்