விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 85ஆவது மயான கொள்ளை திருவிழா!!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 85ஆவது மயான கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.

Share Article

Copyright © 2025 Viluppuram.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.