விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்ட உத்தரவுப்படி, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்ட உத்தரவுப்படி, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.